தலைப்பு மாற்றம்
வணக்கம் தோழமைகளே
நான் ஒன்று நினைத்து எழுத ஆரம்பித்து இப்பொழுது கதையின் போக்கால் முடிவில் மாற்றம் கொண்டு வரவேண்டியதாகி விட்டது. தேவா, மஹதியின் காதலுக்கு இம்முடிவே நியாயம் சேர்க்கும் என்று நம்புகிறேன். எனவே 'மீண்டும் பூத்தது காதல்' என்ற இக்கதையின் தலைப்பை, 'நின் நினைவுகளே துணையாய்' என்று மாற்றம் செய்துள்ளேன்.
அன்புடன்,
ரமாலஷ்மி.
0 comments
Post a Comment